Browsing Category

நிகழ்வுகள்

பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை…
Read More...

போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ்…
Read More...

அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை

-அம்பாறை நிருபர்- அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்ளின் ஆங்கிலமொழி தினப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவு…
Read More...

யாழ்.மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143வது ஆண்டுவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும்…
Read More...

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தால் உதவி

அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் கடந்த 11.08.2023 ஆந் திகதி  மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.…
Read More...

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவ கொடியேற்றம்

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றமும் அலங்கார வளைவு திறப்பு விழாவும் நேற்று புதன்கிழமை  மதியம் சிறப்பாக…
Read More...

மாகாண சம்பியனானது ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை 2023ம் ஆண்டுக்கான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்துப் போட்டியில் வெற்றி பெற்று…
Read More...

சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- அமரர் நவரட்ணம் லக்‌ஷ்சுமி அவர்களது ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் அமைந்துள்ள சிறகுகள் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும்…
Read More...

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு

கல்முனை கார்மல் பற்றிமா தேசியக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி ஏறாவூர் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற…
Read More...