Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் பொங்கல் விழா

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.…
Read More...

நித்தியவெட்டை வைத்தியசாலை கடற்படையினரால் துப்பரவு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நித்தியவெட்டை வைத்தியசாலை சுற்றுச்சூழல் நேற்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டது. நித்தியவெட்டை வைத்தியசாலை…
Read More...

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு…
Read More...

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அலரி…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார!

லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்…
Read More...

முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திருநங்கை!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக திரைப்படங்களுக்கான வருடாந்த ஆஸ்கார் விருது விழாவிற்கான திகதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை மார்ச் 2 ஆம் திகதி…
Read More...

யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று…
Read More...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட…
Read More...