Browsing Category

நிகழ்வுகள்

வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு கொடியேற்றம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்ற நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில்…
Read More...

மட்டு.கோறளைப்பற்று தெற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்திய, பட்டிப்பொங்கல் விழா,…
Read More...

மருதமுனையில் டெங்கு அபாயம் : சுற்றுச்சூழல் சோதனை தீவிரம்!

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு…
Read More...

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை…
Read More...

ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் களைகட்டிய பொங்கல் விழா!

-மஸ்கெலியா நிருபர்- மலையகத்தின் பிரதான தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் பிரதம குருக்கள்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான நடமாடும் சேவை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி விஸ்ணு ஆலயத்தில் திருப்பாவை பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில், பழமையான கிராமமான கிண்ணையடி கிராமத்தில் அமையப்பெற்ற விஸ்ணு ஆலயத்தில், தமிழுக்கு மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி 30ம் திகதி தைப்பொங்கலுக்கு முதல்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...