Browsing Category

நிகழ்வுகள்

72 வயது சாதனைப் பெண் அகிலத்திருநாயகி : முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் பாராட்டி கௌரவிப்பு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி   1500 மீட்டர் ஓட்டப்போட்டி…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை  கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வின்…
Read More...

மட்டக்களப்பில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் சோபியா வில்கின்சனினால் மட்டக்களப்பில்  குழந்தைகள் பராமரிப்பு நிலையம் இன்று  செவ்வாய்க்கிழமை   திறந்து வைக்கப்பட்டது. சென் மேரிஸ் மோன்டேசரி…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மனத்துயர் பரிகார மையம் அங்குரார்ப்பணம்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மையம், ஆகியனவற்றை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

மட்டக்களப்பில் மலையகம் 200 ஓவிய கண்காட்சி

மட்டக்களப்பில் YMCA மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு "மலையகம் 200 ஓவிய கண்காட்சி"  விம்பம் நிறுவனத்தின் தலைமையில் இடம் பெற்றது .   ஓவிய கண்காட்சியின் கருப்பொருளாக…
Read More...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி

யாழ்.கோண்டாவில் சிவபூமி மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுவலுவுடைய மாணவனான அலெக்சாண்டர் நிதுசன்ராஜ் தேசிய ரீதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நடனத்தில்…
Read More...

கந்தளாயில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம்,கந்தளாய் வலயக் கல்வி பிரிவில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தி/கந்/ரஜ எல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 60 மாணவர்களுக்கு ரூபாய் 7500…
Read More...

கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் பெரும் சாதனை

-சர்ஜுன் லாபீர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை…
Read More...

உறவுகள் சொல்லும் உணர்வு சிறுகதை நூல் அறிமுக விழா

-கிண்ணியா நிருபர்- கதிர்.திருச்செல்வவத்தின்   "உறவுகள் சொல்லும் உணர்வு" சிறுகதை நூல் அறிமுக விழா நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கவிஞர் க . யோகானந்தன் தலைமையில்…
Read More...

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- உலக உணவுத் திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கும் நிகழ்வானது இன்று …
Read More...