Browsing Category

நிகழ்வுகள்

அனர்த்த நிலைமையை சமாளிப்பதற்கு முதலுதவி மற்றும் முகாமைத்துவம் பற்றிய பயிற்சி

-யாழ் நிருபர்- திரிசாரணர்களுக்கான முதலுதவி மற்றும் முகாம் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் Humedica வின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது…
Read More...

‘பாரம்பரிய உணவுகள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்’ நிகழ்வு

இறக்காமம் பிரதேச செயலகத்திண் பாரம்பரிய உணவுகள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம்…
Read More...

மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை

-கிண்ணியா நிருபர்- இலங்கை நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இன மதம் மொழியால் வேறுபட்டாலும் பழங்குடி என்ற மக்களும் வாழ்கின்றார்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச…
Read More...

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்

-மன்னார் நிருபர்- மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார்…
Read More...

சம்மாந்துறை பிரதேச கலை இலக்கிய விழா

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் அனுசரணையில் "பிரதேச கலை இலக்கிய விழா - 2023"…
Read More...

பற்றிக் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விற்பனை நிகழ்வும்

-யாழ் நிருபர்- பற்றிக் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விற்பனை நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை…
Read More...

காரைதீவில் அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடுகள் கையளிப்பு

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாவடிப்பள்ளி மேற்கு பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250,000 பெறுமதியான அரச பங்களிப்புடன்…
Read More...

வன்னி ஹோப் நிறுவனத்தினால் திருமலை வைத்தியசாலைக்கு 60 கண் வில்லைகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- அவுஸ்ரேலியாவை தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் பணிபுரியும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை…
Read More...

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை…
Read More...

ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு

முதியோர்களுக்கான தேசிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் " ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் செயற்றிறனான முதுமைப்பருவம்"எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு…
Read More...