Browsing Category

நிகழ்வுகள்

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024…

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த)…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்…
Read More...

நடனப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய ரீதியில் நடைபெற்ற தேயிலை கொழுந்து கொய்யும் மலையக நடனத்தில் முதலிடம் பெற்ற வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு இன்றையதினம்…
Read More...

வல்வெட்டித்துறையில் டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து  கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள்…
Read More...

புலமைப் பரிசில் பரீட்சையில் தம்பலகாமம் கோட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- தம்பலகாமம் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாரதிபுரம் பராசக்தி வித்தியாலயத்தில்…
Read More...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சமஷ்டி தொடர்பான தோற்றமும், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியும் நாளை…
Read More...

வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்ட கலந்துரையாடல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண் தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடத்தில் 3 ஆவது சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்த “Sustainable economic development through empowerment research on science and technology” எனும்…
Read More...

வடக்கில் நெற் பயிரில் ‘வெண் முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கம் அதிகரிப்பு

-மன்னார் நிருபர்- வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான 'வெண்முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் தொடர்பாக நேற்று  செவ்வாய்க்கிழமை  மன்னார் மாவட்ட விவசாய…
Read More...

மாவட்ட தொழில் நிலையங்களை பார்வையிடல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 60 மாணவர்களை தெரிவு செய்து அவர்களை மாவட்ட ரீதியாக தொழில் நிலையங்களை பார்ப்பதற்கான ஒழுங்கு முறையினை…
Read More...