Browsing Category

நிகழ்வுகள்

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவூச்சர் வழங்கி வைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளின் வவூச்சர் வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் எற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச்…
Read More...

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் யாழில் பொது மக்கள் கருத்தறியும்…

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்து சபரிமலை ஐயப்பனின் தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

திருகோணமலையில் விவசாய வர்த்தக சந்தை

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவினால் 2023ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் நடமாடும் விவசாய விரிவாக்கல்…
Read More...

அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழா

அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்று வெள்ளிக்கிழமை சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில்…
Read More...

திருகோணமலையில் ஐ நா சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சிவில் செயற்பாட்டாளர்களுடன் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி Mr. Marc-André Franche, OHCHR பிரிவிற்கான சிரேஸ்ட மனித உரிமை அதிகாரிகள் அடங்களான 10 பேர் கொண்ட குழுவினர்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வானது, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில், நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக…
Read More...

நெற் செய்கையின் போது ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் தொடர்பான…

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பிரதி விவசாய பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய, உதவி விவசாய பணிப்பாளரின் தலைமையின் கீழ்,  தம்பலகமாம் விவசாய போதனாசிரியர் பிரிவில்,  புது…
Read More...