Browsing Category

நிகழ்வுகள்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவிற்காக பூர்வாங்க கிரியைகள்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு பக்தி…
Read More...

யாழ்.வடமராட்சியில் நடைபெற்ற பட்டப் போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்குஇ கட்டைக்காடு சென்மேரில் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா வணபிதா ஜே. ரமேஸ் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல்

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன் குறைபாடு உடைய இரண்டு…
Read More...

மட்டு கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கினார் கவிஞர் வைரமுத்து

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாற்றில்  இயங்கும் நூலகத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். கவிப்பேரரசை அவரது இல்லத்தில்…
Read More...

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

கிரான் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன. கோறளைப்பற்று…
Read More...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம்  வெருகலில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஐக்கிய லயன்ஸ் கழகம் உலருணவுப் பொதிகளை வழங்கியது.
Read More...

ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவம்

-யாழ் நிருபர்- காவற்தெய்மான ஹீமத் ஜெய் ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவம் இன்று புதன்கிழமை யாழ்பாண மாவட்டத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் ஹீமத் ஜெய்…
Read More...

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச…
Read More...

“பொங்குவோம் பொங்கவைப்போம்” எனும் தொனிப்பொருளில் பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களுக்கான அகரம் நிறுவனத்தின் "பொங்குவோம் பொங்கவைப்போம்" எனும் தொனிப்பொருளில் பொங்கல் பொருட்கள்…
Read More...

வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர உதவியை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில்…
Read More...