Browsing Category

நிகழ்வுகள்

முதலாவது கப்பல் துறை பொறியியலாளராக நிந்தவூரின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஆதம்பாவா இfப்ஹாம்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- இலங்கையின் கப்பல் துறை அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட சர்வதேச பட்டம் பெற்ற கப்பல் துறை பொறியியலாளர்களுக்கான அரச அனுமதிக்கான…
Read More...

போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கெதிரான கையெழுத்து வேட்டை

-நிந்தவூர் நிருபர் யுசைல்- நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலினைச் சூழவுள்ள பகுதியில் அண்மைக் காலமாக தான்டவமாடிக் கொன்டிருக்கும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாகவும், இதனால்…
Read More...

பாராளுமன்ற தேர்தலுக்கான கிராமத்துக்கு கிராமம் மக்கள் தெளிவூட்டும் ஒன்றுகூடல் நிகழ்வு

-செந்நெல் கிராமம் நிருபர் சிஜாஸ்- நாபீர் பவுண்டேஷனின் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கிராமத்துக்கு கிராமம் மக்கள் தெளிவூட்டும் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நாபீர்…
Read More...

சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்களுக்கான உள…

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- கமு/சது/ஜமாலியா வித்தியாலயம், கமு/சது/ஸபூர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலை ஆசிரியர்களுக்கும், இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்குமான…
Read More...

இலங்கை மென்பந்து துடுப்பாட்ட வீரர்களின் புள்ளி அடிப்படையில் நிந்தவூர் வீரர் இரண்டாம் இடம்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- இலங்கை மென்பந்து துடுப்பாட்ட வீரர்களின் புள்ளி அடிப்படையில் நிந்தவூர் சேர்ந்த நிக்ஸி அஹமட் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்
Read More...

பல்கலைக்கழக கல்வியினை தொடர முடியாமல் சிரமப்பட்ட மாணவிக்கு உதவி வழங்கி வைப்பு

-நிந்தவூர் நிருபர் யுசைல்- பல்கழைக்கழக கல்வியினை தொடர முடியாமல் சிரமப் பட்ட ஏழை மாணவியின் முழுச் செலவீனங்களையும்   அல் பஷாயிர் அமைப்பு பொறுப் பேற்றது. முதற் கட்டமாக இரண்டு…
Read More...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வடமராட்சி பிரதேசசபை

-யாழ் நிருபர்- யாழ்.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கரவெட்டி பிரதேச சபைக்கு…
Read More...

முல்லைத்தீவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல்விழா

முல்லைத்தீவு - முள்ளியவளை வடக்கு, சஞ்சீவன் குடியிருப்பு, சஞ்சீவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், பொங்கல் விழாவும், தைத்திருநாள் விளையாட்டுப் போட்டிகளும் மிகச் சிறப்பாக…
Read More...

கல்முனை அனர்த்த முகாமைத்துவ சபை ஸ்தாபிப்பு

அனர்த்தங்கள் மற்றும் அசாதாரண நிலைமைகள் போது பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் கடந்த…
Read More...

யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்ட பட்டிப்பொங்கல்

-யாழ் நிருபர்- தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் பட்டிப்பொங்கல் பண்டிகை அனுஷ்டிப்பது வழமை. உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும், காளைகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாக…
Read More...