Browsing Category

நிகழ்வுகள்

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று…
Read More...

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இரு முக்கிய நூல்கள் வெளியீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
Read More...

திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது. இலங்கை…
Read More...

மட்டக்களப்பில் 15 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால்…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையிடையோருக்கான விளையாட்டு நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு கிளைக்குமிடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை…
Read More...

யாழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்- வடபிரதேச நல்லொழக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும்…
Read More...

மண் அகழ்வு அனுமதி பத்திரங்களை வழங்கும் போது கடுமையான சட்டத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று…
Read More...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : கனிய மணல் அகழ்வுக்கு கடும் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில்…
Read More...

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில்…
Read More...