தேர்தல் ஆணைக்குழுவின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

எதிர்வரும் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்