
தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர “மோக்கா” புயல் உருவாகும் என எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.