துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தங்கமுலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இருந்த பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.