
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்தார் இம்ரான்
-மூதூர் நிருபர்-
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்தார் இம்ரான்
திருகோணமலை – குச்சவெளி கடற்பகுதியில் வைத்து கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மீனவரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த மீனவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.