துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்தார் இம்ரான்

-மூதூர் நிருபர்-

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்தார் இம்ரான்

திருகோணமலை – குச்சவெளி கடற்பகுதியில் வைத்து கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மீனவரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த மீனவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News