திடீரென வானில் தோன்றிய ஒளி
இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் மர்ம ஒளி தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் சடுதியாக ஒரே நேர்கோட்டுக்கு வந்து திடீரென மறைந்துள்ளன.
இதன்போது, கடும் காற்றும் வீசியதுடன், மழை பெய்ததாகவும் குறித்த ஒளிகள் வானில் டாச் லைட் அடிப்பதைப்போன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது.