ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தி, இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.