
ஜனாதிபதி நாடு திரும்பினார்!
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.