மட்டக்களப்பு-குருக்கள்மடம் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு-குருக்கள்மடம் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் உள்ள ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் சஞ்சரித்ததை அவதானிக்க முடிகிறது.

இப்பறவைகள் பெப்ரவரி – மே காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவதை அவதானிக்கலாம்.

குளிரான நாடுகளில் நிலவும் குளிர் நிலை காரணமாக இங்கு வருகை தருவதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு வரும் பறவைகளில் அவுஸ்ரேலியா நாட்டுக்கு சொந்தமான பறவைகள் அதிகம் காணப்படுவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்