குடிநீர் தாங்கிக்காக அடிக்கல் நாட்டிய அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சனிக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தார்.

அமரர்களான பொன்னு பழனிஇ பழனி புவனேஸ்வரி ஆகியோரின் நினைவாக புலம்பெயர் தேசத்திலுள்ள அவர்களது உறவினர்களால் இந்த குடிநீர் தாங்கி அமைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் சாவகச்சேரி நகருக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நன்மையடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தாங்கி அடிக்கல் நாட்டல்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்