கிண்ணியாவில் பஸ், பெளசர் மோதி விபத்து

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (06) மாலை பஸ், பெளசர் விபத்துக்குள்ளாகியுள்ளன.

சுற்றுலா வந்த பஸூம் எரிபொருள் பெளசரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . தெரியவருகிறது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.