
கிணற்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
