காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்!
பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து கௌரவ ஆளுநர் பெற்றுக் கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்