
களுத்துறையில் பதற்ற நிலை : படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு
களுத்துறை – மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளுக்கு கூடியவர்களுக்கிடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு.
