கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் வாதுவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .

இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.