Browsing Category

கட்டுரை

2025 இன் முதலாவது சூரிய பெயர்ச்சி: அதிஷ்டம் வரவிருக்கும் 3 ராசிகளும் எவை?

ஜோதிட சாஸ்திரத்தின்படி மனித வாழ்க்கையில் ராசிகளின் பலன் பார்ப்பது வழக்கம். கிரகப்பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும். இது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும்…
Read More...

சாணக்கிய நீதியில் விளக்கப்பட்டுள்ள பணத்தின் இயல்பு

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி விளங்குகின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ளது. பண்டைய…
Read More...

பணி நேரத்தில் தூக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக மதிய வேளை உணவு உண்ட பின்னர் சிறிது தூக்கம் தூங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் என்றாலும் வேலையில் இருப்பவர்களுக்கு இது…
Read More...

கங்கை நீர் ஆய்வு: காத்திருந்தது அதிர்ச்சி

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து…
Read More...

உண்மையாகவே இருந்தாலும் மாமியாரிடம் ஒருபோதும் சொல்லவே கூடாத விடயங்கள்

மாமியார் இன்னொரு தாய் போன்றவர் என்றாலும் அவருடனா உறவு கண்ணாடி போன்றது. ஒரு சின்ன நடவடிக்கை கூட அந்த உறவை உடைத்து விடும். உங்களுக்கு பிடித்தலும், பிடிக்காவிட்டாலும் மாமியாரிடம் ஒருபோதும்…
Read More...

உங்களுக்கு ஏற்ற ‘வாழ்க்கைத் துணையை’ எப்படி தெரிவு செய்வது

இன்றைய காலகட்டத்தில் காதல் மற்றும் பெரியோரால் நிச்சயித்த திருமணங்கள் இரண்டுமே நீண்ட காலம் நீடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என பார்த்தால் முந்தைய காலத்தை போல தம்பதிகள் சகிப்பு தன்மையோடு…
Read More...

அதிகம் முடி உதிர்கிறதா: இது நீரிழிவுக்கான அறிகுறியா?

பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும். சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு…
Read More...

தற்போதுள்ள வாகனத்தின் விலையும் பழைய விலையும்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலை தொடருமானால் வாகன விலைகள்…
Read More...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்றாகும். இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார். அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய…
Read More...

“மட்டக்களப்பை புரட்டிபோட்டு தாண்டவமாடிய கொடூர சூறாவளி” : இன்றோடு 46 வருடங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன. மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி…
Read More...