ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று புதன் கிழமை 3இ000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்பு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்கள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று முதல் 3இ000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்