ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது