இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த கமலா ஹரிஸ்

நாட்டின் பாதுகாப்பிற்காக மக்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று வியாழக்கிழமை வொஷிங்டனில் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் ஜனாதிபதியானால் இந்த விடயத்தில் மௌனம் காக்கத் தயாரில்லை எனவும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்