Browsing Category

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான மனு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் காணாமலாக்கப்பட்ட 22 பேர்…
Read More...

ஆரையம்பதியில் பாரிசவாத புனர்வாழ்வு மையம் திறந்து வைப்பு

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28ஆம் திகதி…
Read More...

ரோஹிதவின் மகளுக்கு விளக்கமறியல்

UPDATE  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள்  எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முழுமையான செய்திகளுக்கு…
Read More...

மீன்பிடி சமூகத்திற்கும் காப்புறுதி முறை

தமது ஜீவனோ பயமாக உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்களை பிடிப்பதற்காக நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறை ஒன்றை கமநல மற்றும் விவசாயக்…
Read More...

சங்கிலி அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் பலி – மட்டுவில் சம்பவம்

மட்டக்களப்பில்  வயோதிப பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில்…
Read More...

சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில்  தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ரோஹித்தவின் மகள் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத்…
Read More...

இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு – வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்…
Read More...

6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை!

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில், ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்…
Read More...

யாழைச் சேர்ந்த பெண் நோர்வேயில் பலி

நோர்வேயில் வாழ்ந்து வந்த யாழ் – பொலிகண்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் உயிர்மாய்த்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழைச் சேர்ந்த 34 வயதுடையரே இவ்வாறு உயிரிழந்தார்.…
Read More...