Browsing Category

இலங்கை செய்திகள்

நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மாவட்ட வழிகாட்டல் குழு கூட்டம்

உலக வங்கியின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ஏமாற்றத்தில் முடிந்த அகழ்வு பணி

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம்…
Read More...

எச்சரிக்கை மட்டம் வரை உயரும் வெப்பம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 12…
Read More...

யாழில் சிக்கிய போதைப் பொருள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதங்கேனி பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தொடர்பில் தெளிவுபடுத்தல்

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உட்பட சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று…
Read More...

LGBT சமூகத்தினர் மற்றும் சமூகத்தின் மனநிலை

இன்றைய காலச்சுழற்சியில் சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் மதிப்பீடுகள் அதிகமாக பேசப்படும் ஒரு கட்டத்தில், LGBT சமூகத்தினர் (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய…
Read More...

வடக்கு தென்னை முக்கோண வலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு தென்னை முக்கோணவலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, மன்னார் மாவட்ட…
Read More...

மாலைதீவு வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதியின் உரை

மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார…
Read More...

யாழில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ…
Read More...

செம்மணி மனித புதைகுழியில் அரவணைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து…
Read More...