Browsing Category

இலங்கை செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதி கொலை – ஒருவர் கைது

கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவரே…
Read More...

சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம்…
Read More...

பிரதமர் கூட்டத்தில் தூங்கி வழிந்த வடமாகாண கல்வி அதிகாரிகள்!

யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர்…
Read More...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 Kg மாட்டிறைச்சி – வவுனியாவில் சம்பவம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 கிலோகிராம் மாட்டிறைச்சி இன்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், இன்று மாலை உரிய…
Read More...

தேசபந்துவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு SJB ஆதரவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா…
Read More...

திருடப்பட்ட நகைகளுடன் சிக்கிய வவுனியா இளைஞன்!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சோயா வீதியில் அமைந்துள்ள வீடு…
Read More...

12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை களுத்துறையின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்…
Read More...

மூதூரிலுள்ள தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 19 வருடங்கள் கடந்துள்ளது. இதனை நினைவுபடுத்தும் முகமாக திருகோணமலையில் நினைவு தினம்…
Read More...

35 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ஆய்வாளர் பதவி முதல் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் பதவி வரை 35 காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் துறை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம்…
Read More...

தேசிய மீன்பிடி படகுகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

பத்து வருடங்களுக்கும் மேலாக நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை இலக்காகக் கொண்ட 'தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025', கடற்றொழில்,…
Read More...