Browsing Category

இலங்கை செய்திகள்

இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2018 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் 2019 ஆண்டு தொடக்கம் 2023 ஆண்டு வரை அமுல்படுத்தப்பட்டது. இலங்கை கணணி அவசர…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுக்காக மக்கள் வரிசையில் காத்திருப்பு

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன்பாக நீண்ட வரிசையில்  காத்திருந்ததாக எமது…
Read More...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் – 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்…

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு…
Read More...

வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது

தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில்…
Read More...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கூடம் திறந்து வைப்பு..!

அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக…
Read More...

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்கள்

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More...

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலய சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ‌ஹோல்புறூக் கோட்டம் நு/ அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி…
Read More...

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர்…
Read More...

மீரிகமவில் பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியிலுள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி…
Read More...