Browsing Category

இலங்கை செய்திகள்

ATM கார்ட்டை திருட முயன்ற இளைஞர் கைது

தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர்…
Read More...

விஜேராம மாவத்தையை விட மெதமுலன வீடு சிறந்தது! -மஹிந்த

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையை விட மெதமுலன வீடு மிகவும் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய…
Read More...

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு மண் தூர்வாரல் கலம்

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒரு மண் தூர்வாரல் கலத்தை கொள்வனவு செய்தல் தொடர்பில் கிரய - பயன்கள் பகுப்பாய்வு…
Read More...

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். துறைசார்…
Read More...

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை …
Read More...

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்!

பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு…
Read More...

உச்சத்தை தொடும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை (5) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில்இ இலங்கை மத்திய வங்கி…
Read More...

செம்மணி மனித புதைகுழி மேலும் 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 6 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக…
Read More...

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிக்கும் வேலைத்திட்டம்

பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் கீழ் கடடுப்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு…
Read More...

ஜனாதிபதிக்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒரு பாடலின் முழுமையான மற்றும்…
Read More...