Browsing Category

இலங்கை செய்திகள்

அமைச்சர் குமார ஜயகொடிக்கு டி.வி. சானக்க பகிரங்க சவால்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, அண்மைய நிலக்கரி இறக்குமதி டெண்டரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு…
Read More...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை மெரைன் ட்ரைவ் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஜூலி சங் – விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறுவதை முன்னிட்டு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த கடும் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி கட்சியின்…
Read More...

பாரிய கொள்ளை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று…
Read More...

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் வீதி – சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பாதை கடவத்தை அருகே தற்காலிகமாக மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை இடைமாற்றத்திலிருந்து மீரிகம நோக்கிச்…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் 

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

விபத்துக்களைக் குறைக்க புதிய அதிரடி

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் அற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மட்டக்குளிய பணிமனையில் இன்று வியாழக்கிழமை ஒரு…
Read More...

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட  துஷியா கஜமுகன் இன்று வியாழக்கிழமை  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப்…
Read More...

டிக்வா சூறாவளியால் அழிவடைந்த வீடுகளுக்கு ரூ. 5 மில்லியன் வழங்குவதற்கு சுற்றறிக்கை வெளியீடு

டிக்வா  சூறாவளியின் தாக்கத்தால் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 5 மில்லியன் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More...