Browsing Category

இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்!

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையை நிறுத்துமாறும் , யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்தீனத்துக்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (14)…
Read More...

முல்லைத்தீவில் அணு ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட மட்ட பங்குதாரர்களுக்கான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…
Read More...

தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக ஓகஸ்ட் மாதம் பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக பிரகடனப்படுத்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய கொண்டாட்ட நிகழ்வு…
Read More...

வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு – பளையில் சம்பவம்

கிளிநொச்சி, பளை - சோறன்பற்று பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் உடமைகளை சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இந்த தாக்குதல்…
Read More...

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்தல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் தொடர்புடைய தரவுத் தேவைகள் குறித்த…
Read More...

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை

நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விசன்  ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

வாகன இறக்குமதி – இலக்கை எட்டிய வருவாய்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கில் 72% எட்டப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பிள்ளையானுக்காக கொலைகளை நடாத்திய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவான முகமட் ஷாகித் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து…
Read More...

வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து,…
Read More...