Browsing Category

இலங்கை செய்திகள்

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி நீக்கப்படமாட்டார் – அரசாங்கம் திட்டவட்டம்

கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வரும் சத்யாகிரகப் போராட்டம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று…
Read More...

சமூகப் பாதுகாப்பு சபை வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில்…
Read More...

மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பாலம்

 திட்வாசூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி - பதுளை ரஜ மாவத்தையில் பெலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தொஷ் ஜா மற்றும் போக்குவரத்து…
Read More...

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – வெலிக்கந்தையில் சம்பவம்

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று புதன்கிழமை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த…
Read More...

விமல் வீரவங்சவின் போராட்டம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை காலை ஆரம்பித்த தொடர்…
Read More...

ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும்  ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு…
Read More...

அதிர்ச்சி அளித்த விபத்து : நால்வர் பலி

முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதியிலுள்ள முரசுமோட்டைப் பகுதியில், பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார்…
Read More...

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா…
Read More...

தெஹிவளை துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

தெஹிவளை மெரைன் ட்ரைவ் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.   மேலதிக தகவல் …
Read More...

யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கில்லை: பிரதமர் அதிரடி

அரசாங்கம் அந்தஸ்தின் அடிப்படையில் யாரையும் பாதுகாக்க முற்படவில்லை என்பதும், அது தற்போதைய நீதித்துறை நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More...