Browsing Category

இலங்கை செய்திகள்

2026 வரவு செலவுத் திட்டத்திற்கு பூர்வாங்கக் கலந்துரையாடல்

ஒட்டோமொபைல் மற்றும் இலத்திரனியல்  உபகரணக் கைத்தொழில்கள் தொடர்பான  வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

முல்லைத்தீவில் வறுமை ஒழிப்பு தொடர்பிலான கருத்தரங்கு!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் 'சமூக சக்தி' வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சர் மற்றும்…
Read More...

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறை குறித்த பூர்வாங்க கலந்துரையாடல்

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று  செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி…
Read More...

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் நடைபெற்றது. காலி,கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர்…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் வகையில்ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது. புதிய நாணயத் தாளை…
Read More...

கெஹெலிய குடும்ப வழக்குக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் 1 ஆம்…
Read More...

2025 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள்…
Read More...

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.…
Read More...

இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரி கைது!

காலியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது இன்று திங்கட்கிழமை செய்யப்பட்டுள்ளார். வீடு கட்டுவதற்காக…
Read More...