Browsing Category

இலங்கை செய்திகள்

தெஹிவளையில் மீட்கப்பட்ட சீன பிரஜையின் சடலம்

தெஹிவளையில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சீன நாட்டவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த…
Read More...

ஜனாதிபதியின் தலைமையில் புத்தாக்க விழாவுக்கான பிரதான மாநாடு

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில்…
Read More...

இஞ்சி பயிர்ச்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்…
Read More...

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு உலகத் தலைவர்களுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 156.05 புள்ளிகளாக…
Read More...

9 மணி நேர நீர் வெட்டு இரத்து

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட 9 மணி நேர நீர் வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. தேசிய நீர்…
Read More...

செப்டெம்பர் 23- 26 வரை கூடும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 23 முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை…
Read More...

“கிளீன் ஸ்ரீலங்கா ” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் இன்று  புதன்கிழமை காலை தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.…
Read More...

எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய முயற்சி!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC ) நாட்டில் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய எரிபொருள் தொட்டிகளை நிறுவும் பணிகளைத் தொடங்கியுள்ளது. CPC  தலைவர் டி.ஜே. ராஜகருணா…
Read More...

40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…
Read More...