Browsing Category

இலங்கை செய்திகள்

இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து கலந்துரையாடல்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று…
Read More...

நாளை அணியுடன் இணையும் துனித் வெல்லாலகே!

மறைந்த தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வீடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி துனித் வெல்லாலகே இன்று இரவு…
Read More...

மஹிந்தவை சந்தித்த கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையில்…
Read More...

கட்டாக்காலி கால்நடைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா…
Read More...

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

யாழ் நிருபர் நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த…
Read More...

இன்றைய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

அறிவாலயம் அறக்கட்டளையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டு.மேற்கு வலய மாணவர்கள்…

ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து தோற்றி,  மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அறக்கட்டளை…
Read More...

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும்

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை இன்று ஆரம்பித்து வைக்கும் போதே…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச்…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது

ஹபரணை அனுராதபுரம் மற்றும் பிஹிம்பியகொல்லேவ ஆகிய இடங்களில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரணையில் ஒரு சந்தேக நபர் முதலில்…
Read More...