Browsing Category

இலங்கை செய்திகள்

சந்தேக நபரை பிடிக்க உதவி கோரும் பொலிசார்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள…
Read More...

விகாரையில் கூடியிருந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாகதீப ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்ததுடன் சிறு…
Read More...

வறட்சியான வானிலை குறித்து எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின்…
Read More...

கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், உறுப்பினர்களுக்கு இடையேயான விசேட கலந்தாய்வுக் கூட்டம்…
Read More...

தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிராக இவ்வாரம் குற்றப்பத்திரிகை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை…
Read More...

ஜனாதிபதி, பிரதமர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

காணி நன்கொடை

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா…
Read More...

அரச வாகனங்களுக்கு ‘டிஜிட்டல்’ எரிபொருள் அட்டை!

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக புதிய 'டிஜிட்டல் அட்டை' (Digital Card) முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம்…
Read More...

சிஐடியில் தம்மரதன தேரர் – அமைச்சர் லால்காந்தவுக்கு எதிராக முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி விசேட முறைப்பாடொன்றை…
Read More...

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளர் நியமனம்

இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனிக்கப்பட்டுள்ளார். 1957 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சாரணர் சட்ட விதிகளின்படி, இந்த நியமனம்…
Read More...