இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மற்றும் தேசிய கொள்கைக்காக 2006 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாறிவரும் போக்குகளுக்கமைய, இலங்கையின் சிரேஷ்ட… Read More...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடு இன்று செவ்வாய்க்கிழமை 55.97 புள்ளிகளால் உயர்ந்ததுள்ளது.
அதன்படி, அது 21,282.84 புள்ளிகளில் நிறைவடைந்தது, இது சதவீதமாக 0.26%… Read More...
இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப்… Read More...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள்… Read More...
சமீபத்தில் 16 பேரின் உயிரைப் பறித்த எல்ல - வெள்ளவாய பேருந்து விபத்து தொடர்பிலான முழுமையான அறிக்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை … Read More...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, இன்று திங்கட்கிழமை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவைச் சந்தித்தார்.… Read More...
அநுராதபுரம் – ஹபரணை பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞன் ஒருவர் ஹபரணை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபரணை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம்… Read More...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் திலிப் வெதஆராச்சி இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
மஹிந்த… Read More...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள… Read More...
இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு… Read More...