Browsing Category

இலங்கை செய்திகள்

இரவு வேளையில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில…
Read More...

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…
Read More...

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 26 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,767 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ…
Read More...

புற்றுநோயாளர்களில் தினமும் மூவர் மரணம்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் மேற்பட்ட புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருதாக மகரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் புற்றுநோய் வைத்திய நிபுணர் நடராஜா…
Read More...

மஹிந்த – சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்காலையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்திய தூதரகம் தமது…
Read More...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ்,…
Read More...

மிதிகம ருவானின் கூட்டாளி துப்பாக்கிகளுடன் கைது

வெலிகம மற்றும் மிதிகம இடையேயான பகுதிகளில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, 3 T-56 துப்பாக்கிகளுடன் ஒருவரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது…
Read More...

ஜனாதிபதிக்கும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்…
Read More...

யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே…
Read More...

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 8.50…
Read More...