Browsing Category

இலங்கை செய்திகள்

திஸ்ஸமஹாராமாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

திஸ்ஸமஹாராம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

இஸ்ரேலில் இருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள 2 இலங்கையர்கள்

போதைப் பழக்கத்தால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை…
Read More...

LGBTQ நாடாக மாறும் இலங்கை – இராமநாதன் அர்ச்சுனா MP

இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு தற்போது LGBTQ…
Read More...

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல் !

வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம்…
Read More...

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் உயிர்மாய்ப்பு

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண நடவடிக்கைகளை இன்று வெள்ளிக்கிழமை  முதல் GovPay மூலம் மேற்கொள்ள முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின்…
Read More...

பாடசாலை பாடத்திட்டத்தில் ஆலோசனை,உளவியல் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும்

பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் இதற்காக ஆசிரியர்களை நியமிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி உயர்கல்வி…
Read More...

மத்திய மாகாண அரச அதிகாரிகளுக்கு AI தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு

மத்திய மாகாண அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை  நடைபெறும் அரசாங்கத்தின்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கி கணக்கில்!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை வெள்ளிக்கிழமை வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக…
Read More...

நீரில் மூழ்கியது காலி

இன்று வியாழக்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கின. காலி - வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி -…
Read More...