Browsing Category

இலங்கை செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வடமத்திய மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை,…
Read More...

சீனா செல்லும் பிரதமர்

சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹிரினி அமரசூரிய எதிர்வரும் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர்…
Read More...

பாட்டலிக்கு இழப்பீடு வழங்க ரஞ்சன் ஜெயலாலுக்கு உத்தரவு

மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கு இற்கு தீர்ப்பு…
Read More...

உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன்…
Read More...

தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்

நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள…
Read More...

யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்

சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ,…
Read More...

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...

ரணிலுடன் இணையும் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்  ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவை…
Read More...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள்  நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று…
Read More...

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று…
Read More...