Browsing Category

இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையம் வியாபாரம் செய்யும் இடம் கிடையாது

அம்பாறை நிருபர் அம்பாறை பெரியநீலாவணை, சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் சமூக பொலிஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரிய…
Read More...

தகுதியற்ற பேருந்தை செலுத்தி விபத்து: இ.போ.ச சாரதிக்கு சிறைத்தண்டனை!

வீதிப் போக்குவரத்துக்கும் பாவனைக்கும் தகுதியற்ற பேருந்தை செலுத்தி, பாதசாரி ஒருவரின் மரணத்திற்கு காரணமான இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சாரதிக்கு ஒரு வருடம் கடும் சிறைத்தண்டனை…
Read More...

வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.…
Read More...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்

மூதூர் நிருபர் திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும்…
Read More...

ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் அதிரடி: ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நீண்டகால தாமதத்தைக் கண்டித்து, உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள்…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் ரினோசன் மரணத்தில் சந்தேகம்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா…
Read More...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அஸ்கிரிய,…
Read More...

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட்…
Read More...

நீதியை விரைவாக உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீதியை விரைவாக உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கல்வி அமைச்சரும் பிரதமருமான…
Read More...

எதிர்கட்சி தலைவரை சந்தித்தார் ஜூலி சுங்!

அமெரிக்காவின் தூதுவராக 04 ஆண்டுகாலம் பதவி வகித்த  ஜூலி சுங் நாட்டை விட்டு வெளியேறவுள்ளார். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள…
Read More...