Browsing Category

இலங்கை செய்திகள்

நிலுவையில் கிடக்கும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

300,000க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை…
Read More...

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை முதல் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைகுழு தீர்மானித்துள்ளது. இதன்படி அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும்…
Read More...

சாதனை படைத்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கம் ஒரே நாளில் அதிகபட்ச வரி வருவாயை பதிவு செய்துள்ளதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, 24ஆயிரம் மில்லியனை இலங்கை சுங்க வரி வருவாய் கடந்துள்ளதாக…
Read More...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
Read More...

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவிற்கு பிணை

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை, தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா சேவ்வந்தி உட்பட 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்…
Read More...

மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை…
Read More...

புதிய நியமனம்

மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஆர்.எம்.பசன் ஸ்ரீ பண்டார ரத்னாயக்க அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள மொனறாகலை…
Read More...