Browsing Category

இலங்கை செய்திகள்

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக…
Read More...

“வினைத்திறன் மிக்க ஆசிரியர்” நூல் வெளியீட்டு விழா இன்று

மூதூர் நிருபர் மூதூரைச் சேர்ந்த எம்.எல்.எம்.முபாறக் (அதிபர்) எழுதிய “வினைத்திறன் மிக்க ஆசிரியர்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31)…
Read More...

போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது

மஸ்கெலியா நிருபர். அரச பேருந்து சாரதியொருவர் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி நேற்று வியாழக்கிழமை நல்லதண்ணி பகுதியிலுள்ள பேருந்து நிலைய…
Read More...

சிவனொளிபாதமலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

மஸ்கெலியா விசேட நிருபர் 2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சிவனடிபாத மலைக்கு பொறுப்பான…
Read More...

இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தயாரிப்புகள் வர்த்தக அமைச்சரின் கண்காணிப்பிற்கு

வர்த்தகம், வாணிபத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஜா-எலயில் அமைந்துள்ள இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் நேற்று…
Read More...

ஒக்டோபர் மாத வருவாய் இலக்கை தாண்டிய சுங்கத்துறை!

ஒக்டோபர் மாத  வருவாய் இலக்கை விட இலங்கை சுங்கத்துறை ரூ. 60912 பில்லியன் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை சுங்கத்துறை வெற்றிகரமாக அடைந்து…
Read More...

பெருந்தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை  வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டம்…
Read More...

யாழ் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கலால் துறை அதிகாரிகள் ஐவர் கைது

கலால் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலம் அளிக்க வந்தபோது இந்த ஐந்து அதிகாரிகளும்…
Read More...

பப்ஜி (Pubg)யால் பறிபோன உயிர்!

பப்ஜி கேமினால் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...