Browsing Category

இலங்கை செய்திகள்

344 மில்லியன் நிதியுதவி இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இலங்கை மீதான 4ஆவது மதிப்பாய்வை அங்கீகரித்துள்ளது. இந்த மதிப்பாய்வின் மூலம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 344 மில்லியன்…
Read More...

தங்காலை படகு விபத்து – மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை – பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலையைச் சேர்ந்த 49…
Read More...

பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில்  பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி  வழங்கும் நிகழ்வு அண்மையில்…
Read More...

உரத்தின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் உரத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் அதிகாரி  சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார். ஒரு மெட்ரிக் டொன் யூரியா சுமார் 425 அமெரிக்க…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி- இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின்…
Read More...

விலங்குகளை வேட்டையாடினால் முறையிட தொலைபேசி இலக்கம்

சட்டவிரோதமான முறையில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்…
Read More...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக…
Read More...

பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது. இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.…
Read More...

பொருளாதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025\26 ஆண்டிற்கான பொருளாதார தொகை மதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது. குறித்த வேலைத்திட்டமானது…
Read More...

டெங்கு நோய் குறித்து சிவப்பு எச்சரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 22,294 சுகாதார நிலையங்களில் விசேட சோதனை இடம்பெற்றது. நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 இடங்கள்…
Read More...