Browsing Category

இலங்கை செய்திகள்

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தது. வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா…
Read More...

கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

கம்பளை - தொலுவ வீதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர். அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது  அந்த…
Read More...

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டு…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடமத்திய,…
Read More...

உலருணவுப் பொதிகளை வழங்கிய அமைச்சர் சந்திரசேகரன்!

சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்று வெள்ளிக்கிழமை கடைப்பிக்கப்பட்டது. அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் சர்வதேச நல்லொழுக்க தினமானது…
Read More...

கெஹல்பத்தர பத்மேவின் தாய் ரிட் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது மகனுக்கு…
Read More...

புங்குடுதீவில் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்த சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்து கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை…
Read More...

பாணந்துறை நிலங்கவிடமிருந்து மேலும் 2 துப்பாக்கிகள் மீட்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கமைய இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாணந்துறை பகுதியில்…
Read More...

போதைப்பொருள் பற்றி அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை பல புதிய தொலைபேசி ஹாட்லைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெராயின், படிக…
Read More...

சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள்…
Read More...