Browsing Category

இலங்கை செய்திகள்

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்ஷியின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணி

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்சி அம்சிக்கா தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் 2.30 மணியளவில் பொலிஸ்…
Read More...

விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த…
Read More...

செம்மணியில் 40 மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இரண்டு…
Read More...

கடந்த 6 மாதங்களில் சுங்க வருவாய் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத்துறை 1 ட்ரில்லியன் ரூபாய் வருவாயை கடந்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More...

பஸ் வண்டி மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த மாணவன்!

ஓடும் பஸ்  வண்டி மிதிபலகையில் இருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் குருநாகல் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர்…
Read More...

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். சில நாட்களுக்கு முன்னர் குறித்த பதவியில்…
Read More...

பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம்

2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகளுக்கு அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்…
Read More...

இறுதிச் சடங்கில் பதற்றம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப…
Read More...

பொகவந்தலாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த…
Read More...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...