Browsing Category

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்..!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இராமபிரானால்…
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (2) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

2026 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில்

'உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்' எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை…
Read More...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

344 மில்லியன் நிதியுதவி இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இலங்கை மீதான 4ஆவது மதிப்பாய்வை அங்கீகரித்துள்ளது. இந்த மதிப்பாய்வின் மூலம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 344 மில்லியன்…
Read More...

தங்காலை படகு விபத்து – மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை – பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலையைச் சேர்ந்த 49…
Read More...

பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில்  பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி  வழங்கும் நிகழ்வு அண்மையில்…
Read More...

உரத்தின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் உரத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் அதிகாரி  சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார். ஒரு மெட்ரிக் டொன் யூரியா சுமார் 425 அமெரிக்க…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி- இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின்…
Read More...