Browsing Category

இலங்கை செய்திகள்

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று…
Read More...

போதைப்பொருள் வியாபாரி ஒருவர் அம்பாறையில் கைது

நீண்டகாலமாக போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நவராத்திரி விழா இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற…
Read More...

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து…
Read More...

வழக்குகளை விரைவுபடுத்த IMF கோரிக்கை

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மறு ஆய்வுக்குப்…
Read More...

தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபனம்

தேசிய மகளிர் ஆணைக்குழு இலங்கையின் சுயாதீன ஆணையங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்…
Read More...

பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
Read More...

தம்பலகாமம் பகுதியில் விபத்து – ஒருவர் பலி

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று…
Read More...

பாரிய விபத்துக்களின் அறிக்கை – பாராளுமன்ற நூலகத்தில் கையளிப்பு!

பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அண்மையில் பாராளுமன்ற நூலகத்தில்…
Read More...

போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு…
Read More...