Browsing Category

இலங்கை செய்திகள்

250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி அடுத்த மாதம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். டிக்வா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு…
Read More...

ஒட்டுசுட்டான் பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற  சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் துவிச்சக்கர…
Read More...

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை: தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை!

இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயச் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமிம்…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி சர்ச்சை

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று  புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தரமற்ற நிலக்கரியைப் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை…
Read More...

ஆள்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி

இலங்கையிலிருந்து ஆள்கடத்தலை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்குமான ஐந்தாண்டு கால (2026–2030) தேசிய மூலோபாயச் செயல் திட்டம் இன்று புதன்கிழமை  கொழும்பில் பிரதமர்…
Read More...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில்,…
Read More...

கொழும்பு துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் விடுவிப்பு: வாராந்தம் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு…

கட்டாய உடற்பரிசோதனை இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது…
Read More...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More...

ரீ பில்டிங் ஸ்ரீலங்கா நிதியத்திற்கு மேலும் ஐந்து மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ரீ பில்டிங் ஸ்ரீலங்கா '‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பாணந்துறையைச் சேர்ந்த காணி உரிமையாளரும்…
Read More...