Browsing Category

இலங்கை செய்திகள்

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். சில நாட்களுக்கு முன்னர் குறித்த பதவியில்…
Read More...

பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம்

2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகளுக்கு அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்…
Read More...

இறுதிச் சடங்கில் பதற்றம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப…
Read More...

பொகவந்தலாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த…
Read More...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர்…
Read More...

ஐந்தாண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டம்

தேசிய கொள்கைச் சட்டகத்தின் 'பாதுகாப்பான சிறுவர் உலகம் ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி' இற்கான கொள்கை ரீதியான கடப்பாடுகளுக்கு அனைத்துவித இணக்கப்பாடுகளுக்கமைய பல்துறைசார் அணுகுமுறையுடன்…
Read More...

சுன்னாகம் பகுதியில் விபத்து – இருவர் பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மின்சாரக் கம்பத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை…
Read More...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்…
Read More...

செம்மணி விடயத்திற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய (02) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.…
Read More...