Browsing Category

இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்

நுகர்வோருக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று திங்கட்கிழமை அபராதம் விதித்தன. 1…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வடமத்திய மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை,…
Read More...

சீனா செல்லும் பிரதமர்

சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹிரினி அமரசூரிய எதிர்வரும் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர்…
Read More...

பாட்டலிக்கு இழப்பீடு வழங்க ரஞ்சன் ஜெயலாலுக்கு உத்தரவு

மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கு இற்கு தீர்ப்பு…
Read More...

உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன்…
Read More...

தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்

நாட்டில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள…
Read More...

யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்

சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ,…
Read More...

12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...

ரணிலுடன் இணையும் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்  ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவை…
Read More...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள்  நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று…
Read More...